Sunday, 23 December 2012

நன்றி



விழிகளில்  நன்றி மறந்து
கருவிழியில் காத்து
தன்னுயிரில்  பாதி  கொடுத்த
அன்னையை  மறந்து
தன்சுகம்  விடுத்து
அன்பு மழையைப்  பொழிந்து
கல்வி  என்னும்  உச்சிப்படிக்கு  ஏற்றிவிட்ட
தந்தையைத்  துரத்தி
முதியோர்  இல்லம்
என்னும்
தனிக்காட்டில்  விட்டு
அவர்கள்  மேல்
அலட்சியத்தையே
லட்சியமாய்  கொண்டவர்கள்
இருந்தென்ன
இறந்தென்ன

No comments:

Post a Comment